மனித தோலின் திசுவை வளர்த்து முகவடிவில் செய்து அதை ரோபோ தொழில்நுட்பத்தில் சிரிக்க வைத்துள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள மு...
கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள நேஷனல் மாதிரி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளை...
அண்டார்க்டிகாவில் கடந்த 3 ஆண்டுகளில் 7 லட்சத்து 85 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு பனி உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ள துருக்கி ஆராய்ச்சியாளர்கள், இர...
எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான குப்பைக் கிடங்காக மாறி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் அவர்கள...
முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதம...
ககன்யான் திட்டத்திற்கான முன்னோட்ட சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகின்றனர். ககன்யான் திட்டம் என்பது என்ன என்பதை விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு..
ககன் என்ற சமஸ்கிருத ச...
ஆதித்யா விண்கலம் பூமியிலிருந்து 9 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் தாக்கத்திலிருந்து ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாகத் தப்பியிருப்பதா...